பொது தேர்தல் குறித்த போராட்டத்திற்கு கூட்டு எதிர்கட்சி தயார்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை வலுப்படுத்திக்கொண்டு ஆட்சி தொடர் தீர்மானித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு நெருக்கடியினை கொடுத்து பொது தேர்தல் ஒன்றுக்கான வியூகத்தை கூட்டு எதிர்கட்சி வகுக்க உள்ளது.

இதனை மையப்படுத்திய விஷேட கலந்துரையாடல் நாளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!