இன்னமும் தீர்வு இல்லை – கிளிநொச்சியில் போராட்டம் நடத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று பகல் தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை எனக் கோரி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!