தற்போதைக்கு ஜனாதிபதி தேர்தலில்லை – மகிந்த சமரசிங்க

ஜனாதிபதி தேர்தல் தற்போதைக்கு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஐக்கியமக்கள் சுதந்திரகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தஅமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தப்போவதில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் என அவர் குறிப்பி;ட்டுள்ளார்

முன்னர் பல தடவைகளிலும் ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் உள்ளபோதிலும் இவ்வருட இறுதிவரை சிறிசேன ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுக்கமாட்டார்என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுப்பதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இல்லை எனவும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!