போராட்டம் நடத்தும் அரசியல் கைதியின் உடல்நிலை மோசம்!

????????????????????????????????????
அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் கடந்த 5ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­யின் உடல்­நிலை மோச­ம­டைந்­துள்­ளது. கிளி­நொச்சி வட்­டக்­கச்­சி­யைச் சேர்ந்த சிவப்­பி­ர­கா­சம் சிவ­சீ­லன் என்ற அர­சி­யல் கைதியே தன்னை விடு­விக்­கு­மாறு வலி­யு­றுத்தி உண்ணாவிரதப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றார்.

இவர் நேற்­று­முன்­தி­ன­மும், கடந்த திங்­கட்­கி­ழ­மை­யும் தண்­ணீர் அருந்­து­வ­தைக்­கூட தவிர்த்­தி­ருந்­தார். இதை­ய­டுத்தே அவ­ரின் உடல்­நிலை மேலும் மோச­ம­டைந்­துள்­ளது என்று மருத்­து­வ­மனை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. இவ­ரது தந்­தை­யார் கடந்த சில தினங்­க­ளின் முன்­னர் கால­மா­கி­யி­ருந்­தார். அதற்­காக சில மணித்­தி­யா­லங்­கள் விடு­முறை அவ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!