திருச்சியில் காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம் தற்போது நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!