எதிர்க்கட்சி ஆசனத்தில் 16 உறுப்பினர்கள்!!

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்றைய கூட்டத் தொடரில் அரசில் இருந்து வெளியேறிய சிறிங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் இன்று முதல் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!