நீர்கொழும்பில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகளை இலக்கு வைத்து தாக்குதல்!

நீர்கொழும்பு- தெனியாவத்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளும் நேற்றிரவு தாக்குதலுக்கு உள்ளாகின. பொலிசாருக்கு அறிவித்தும், அவர்கள் உதவிக்கு வரவில்லை என முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். வீதியில் நின்ற முஸ்லிம்களின் வாகனங்கள் தீ வைத்து அடித்து நொருக்கப்பட்டதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!