இராணுவ பலத்தினால் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது! – சஜித்

இராணுவ பலத்தினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது, இராணுவ பாதுகாப்புக்கு மேலாக பொருளாதாத்தின் உறுதிப்பாடும் தேசிய ஒற்றுமையினூடாகவே தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கை கௌரவிக்கும் வகையில் ‘மங்களவின் அரசியல் பயணம்’ நிகழ்வு நேற்றுமுன்தினம் மாத்தறையில் ஏற்பாடு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர, எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!