ரொஷான் ரணசிங்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ள ஜனாதிபதியின் சகோதரர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேனவினால் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரொஷன் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஒருவரின் சகோதரர் இதற்கு முன்னர் இவ்வாறு நடந்து கொண்டதில்லை எனவும் இன்று அவர்கள் அதிகார மோகம் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!