யார் ஆட்சியமைத்தாலும் திருடர்களுக்கு கொண்டாட்டம்!

எவர் ஆட்சிக்கு வந்தாலும் திருடர்களை பிடிப்பதில்லை. இவர்கள் எல்லோரும் நண்பர்கள் அதனால் இவர்களில் எவர் ஆட்சியமைத்தாலும் திருடர்களை பிடிப்பது வெறும் கனவாகும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

எவர் வந்தாலும் திருடர்களை பிடிப்பதில்லை. இவர்கள் எல்லோரும் நண்பர்கள் அதனால் இவர்களில் எவர் ஆட்சியமைத்தாலும் திருடர்களை பிடிப்பது வெறும் கனவாகும். மேடைகளில் குற்றஞ்சாட்டிக் கொண்டாலும் அவர்கள் அனைவரும் நண்பர்கள்.

திருடர்களை பிடிப்பதற்கு சிறந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியில் உள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் நடவடிக்கைகளை மக்களால் விளங்கிக்கொள்ள முடியாது. ஜே.வி.பியில் உள்ள பெரும்பாலானோர் திருடர்களாக இருப்பதனாலேயே அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பதில்லை” எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!