உலக அழகியாக இலங்கைப் பெண் தெரிவு!

திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டி -2020இல் இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார்.இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!