இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதியான ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!