உயரியல் பிரிவில் யாழ். இந்து மாணவன் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்!

நேற்றிரவு வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி உயிரியல் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் கிருஷிகன் ஜெயானந்தராசா, யாழ். மாவட்டத்தில் முதல் நிலையையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். இவருடைய இசட் வெட்டுப்புள்ளியானது 3.19 என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!