விண்வெளிக்கு செல்லவுள்ள நான்கு பேர்..இந்தியாவின் ஒப்புதல்..!!

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.நேற்று (01) பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவன், சந்திராயான் 2 திட்டத்தை போன்றே சந்திராயான் 3 இருக்கும் என்றும், ஒரு சில மாற்றங்களுடன் இது தொடர்பான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படாத நிலையில் சந்திரயான்-3 திட்டம் ஆரம்பிக்கபடவுள்ளது.

இதற்கிடையே விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் தமது ககன்யான் திட்டத்திற்கு நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இஸ்ரோ அமைப்பின் தலைவர் இவர்கள் நால்வருக்கும் இந்த மாத இறுதியில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.

நேற்று (01) பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவன், சந்திராயான் 2 திட்டத்தை போன்றே சந்திராயான் 3 இருக்கும் என்றும், ஒரு சில மாற்றங்களுடன் இது தொடர்பான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படாத நிலையில் சந்திரயான்-3 திட்டம் ஆரம்பிக்கபடவுள்ளது.இதற்கிடையே விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் தமது ககன்யான் திட்டத்திற்கு நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இஸ்ரோ அமைப்பின் தலைவர் இவர்கள் நால்வருக்கும் இந்த மாத இறுதியில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!