பல்கலைக்கழக அனுமதியில் ஒரு துறைக்கு மட்டுமே இம்முறை தகுதிப் பரீட்சை

தற்காலிக அடிப்படையில் 2019 க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் பல்கைக்கழக அனுமதிக்காக இம்முறை விசுஅல் அண்ட் பெர்போமிங் ஆர்ட்ஸ்க்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு மட்டுமே இசட் வெட்டுப்புள்ளிகளோடு தகுதிப் பரீட்சையும் எழுத முடியும் என்று பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சில பல்கலைக்கழகங்கள் தகுதிப்பரீட்சை வாயிலாக சில மாணவர்களை உள்வாங்கும் செயற்திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று பந்துலவின் கருத்து அமைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!