திடீரென கட்டுநாயக்க சென்ற ஜனாதிபதி!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு விமான நிலைய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார். பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் நிர்வாக சீர்கேடுகளை கண்டறிந்து சீர்படுத்தும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வரும் ஜனாதிபதி, அதன் ஒரு கட்டமாகவே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!