ரணில் பலவீனமான தலைவர் – அநுர

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பலவீனமான தலைவர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், 5 வருட ஆட்சிக்காலத்தில் ரணில் விக்ரமசிங்க அடிக்கல் ஒன்று கூட வைத்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!