பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள கட்டியெழுப்ப பல மில்லியனை கோரும் மாவை சேனாதிராஜா

போரினால் பாதிக்கப்பட்ட தமது பிரதேசங்களை மீள கட்டியெழுப்புவதற்கு பல மில்லியன்கள் தேவையாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!