தென்கொரியாவில் இருந்து வருவோருக்கு கட்டுநாயக்கவில் ‘சோதனை’!

தென் கொரியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தென்கொரியாவில் கொரோனா லைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையிலேயே இலங்கையில் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!