அடுத்த ஆண்டு முதல் முதலாம் தவணைப் பரீட்சை இல்லை!

2021ம் ஆண்டு முதல் அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சையை நடத்துவதில்லை என்று கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. முதலாம் தவணைக் காலத்தில் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏனைய இணைப் பாடவிதான செயற்பாடுகள் நடப்பதால் அவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!