எரிபொருள் விற்பனை நிலையங்களில் குவிந்த மக்கள்!

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக பெருமளவான மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் யாழ்ப்பாண மக்கள் அவற்றைக் கொள்வனவு செய்ய முண்டியடிதனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!