இன்றிரவு ஜனாதிபதியின் முக்கிய உரை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இந்த விஷேட உரை தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக நேரடி ஔிபரப்பு செய்யப்படவுள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அவர் விஷேட உரை நிகழ்த்த உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!