இன்றும் 208 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுதலை!

தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கந்தக்காடு மற்றும் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து தங்க வைக்கப்பட்டிருந்தவர்களே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!