அரசாங்கம் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்களுக்கு கடன் நிவாரணங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்,
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலேயே இன்று அவர் இதனைக் குறிப்பிட்டார்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!