தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற இராணுவம்!

அளுத்கம- பண்டாரகம பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் இருந்த ஒரு தொகுதி மக்கள் நேற் று இராணுவத்தினரால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!