கொரோனாவால் உயிரிழந்தவரின் மருமகன், பேரனுக்கும் தொற்று!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்த மருதானையைச் சேர்ந்த நபரின் நெருங்கிய உறவினர் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய மருமகன் மற்றும் பேரன் ஆகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!