இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியோரில் இன்று (03) ஒருவர் குணமடைந்து வெளியேறியுள்ளார்.
இதன்படி இதுவரை 22 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 125 ஆக காணப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 151 ஆகும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!