மன்னாரில் மின்னல் தாக்கி இளைஞன் பலி!

மன்னார்- சிலாவத்துறை, அலைக்கட்டு பகுதியில் வீட்டிலிருந்த 19 வயதுடைய இளைஞன் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். அவரது சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!