தொடரும் கைது வேட்டை; 25 நாட்களில் 26 ஆயிரம் பேர் சிக்கினர்!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 26,600 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்னர்.

மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்று (14) வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 6,600 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!