கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சதத்தை எட்டியது!

இலங்கையில் கொரோனாத் தொற்றிலிருந்து மேலும் மூவர் குணமடைந்து வீடு திரும்புவதால், குணமடைந்தோர் எண்ணிக்கை நூறை அடைந்தது.

மேலும் 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!