இன்றும் 12 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் இன்று மாலையில் இனங்காணப்பட்டுள்ளார். பொலனறுவை வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபர் ஒருவருக்Nf வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக 11 பேர் இன்று தொற்றுக்குள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!