101 மாணவர்களுடன் திரும்பியது சிறிலங்கன் விமானம்!

சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், 101 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை அடுத்து இந்தியாவில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்பதற்காக அனுப்பப்பட்ட இந்த விமானம், இன்று பிற்பகல் 2.30 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!