‘கொரோனா’ – இலங்கையில் 9ஆவது மரணம் பதிவானது!

கொரோனா’ – இலங்கையில் 9ஆவது மரணம் பதிவானது!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் மேலும் ஒருவர் சற்று நேரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதன்படி இலங்கையில் 9ஆவது மரணம் பதிவாகியுள்ளது.

ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த கொழும்பு 15 ஐ சேர்ந்த 52 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.