நேற்று ஒருவருக்கு மட்டும் தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர், குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!