மீண்டும் ஆபத்துக்குள்ளாக போகும் இலங்கை – வைத்தியர் அனில் ஜாசிங்க

கொரோனா மீண்டும் பரவுவதற்கான ஆபத்து ஏற்படும் என வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளி மற்றும் பிற வழிகாட்டுதல்கள் அடுத்த ஆண்டிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி, கை கழுவுதல் மற்றும் பிற நடவடிக்கைகளை வெறும் 2-6 மாதங்களுக்கு மட்டுப்படுத்த முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!