ரஷ்யாவில் சிக்கியிருந்த 261 பேர் நேற்றிரவு நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல், ரஷ்யாவில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள், விசேட விமானம் மூலம், நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உயர் கல்விக்காக சென்றிருந்த மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டை வந்தடைந்த அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு, இராணுவ பஸ்கள் மூலம் அழைத்துசெல்லப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!