நேற்றும் 10 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று இரவு இணங்காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பதிவான 10 புதிய தொற்றாளர்களிடையே 6 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய இருவர் தொற்றுக்குள்ளான இராணுவ அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!