புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நேற்று புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதையடுத்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் எனவும் 7 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் கடற்படையினருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!