7ம் திகதி தேர்தல் ஒத்திகை – மஹிந்த

தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் எதிர்வரும் 7ம் திகதி தேர்தல் ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உள்ள நிலைமையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து எவ்வாறு தேர்தலை நடத்தலாம் என்பதை கண்டறிய இவ்வாறு ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!