ஜனாதிபதி செயலக அதிகாரியாக ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி!

பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ஜனாதிபதி செயலக அதிகாரியாக ஓய்வுபெற்ற மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்எம்.விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!