ஊரடங்கு அறிவிப்பு புதுப்பிப்பு!

நாளை (14) முதல் நாட்டில் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் மறு அறிவித்தல் வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!