மெல்பேர்னில் இருந்து 98 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

அவுஸ்ரேலியாவில் இருந்து 98 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். சிறிலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம், மெல்பேர்ன் நகரிலிருந்து இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர் உயர் கல்விக்காக சென்றிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!