217 பேர் அமெரிக்காவில் இருந்து திரும்பினர்!

அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள், இன்று அதிகாலை 4.47 மணிக்கு வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!