சம்பிக்க – சாவகச்சேரி ஏஎஸ்பி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தயார்!

2016ம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இப்பாேது யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பாெலிஸ் அத்தியட்சகராகவும் உள்ள சுதத் அஸ்மடலவ ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபரால் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!