தென்மராட்சி – கொடிகாமம், விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 103 பேர் நேற்று மாலை மதவாச்சி பூநேவ கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்ந்தும் ஒரே இடத்தில் இருப்பதால் மனச் சோர்வு அடைந்து காணப்பட்டனர் என்றும், மனமாற்றத்திற்காக இடம் மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!