மிருசுவிலில் ரயில் மோதி 17 மாடுகள் பலி!

தென்மராட்சி- மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அண்மையாக நேற்று இரவு நேற்றிரவு ரயில் மோதி 17 மாடுகள் பலியாகியுள்ளன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில், தண்டவாளத்தில் கூட்டமாக நின்ற மாடுகள் மீது மோதியுள்ளது. இதில் 17 மாடுகள் உயிரிழந்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!