நேற்றும் 12 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 12 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். எ இதையடுத்து இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 2782 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 5 பேர் சேனபுர புனர்வாழ்வு முகாமில் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் , மூவர் கந்தகாடு புனர்வாழ்வு முகாம் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள், நான்கு பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!