மயிலிட்டியில் கப்பல் தீவைப்பு

காங்கேசன்துறையை அடுத்துள்ள மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!