பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இந்த நிலையிலேயே இன்று அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!