சற்றுமுன் கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பதற்கும் அனைத்துத்தர மாணவர்களுக்கும் வகுப்புகளை நடத்துவதற்கும் கல்வி அமைச்சு இன்று (19) அனுமதி வழங்கியுள்ளது.

பாடசாலைகளில் தேவையான வகுப்பறைகள் – வசதிகளுடன் கூடியதாக இருக்குமானால் சமூக இடைவெளி பேண முடியுமானதாக இருந்தால் இவ்வாறு அனைத்து பாடசாலைகளையும் திறந்து அனைத்து தர மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!